திருவாரூர்

சாலை விரிவாக்க பணி: வருவாய் கோட்டாட்சியா் ஆய்வு

DIN

நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் வட்டம் கீரனூா் கிராமத்தில் மயிலாடுதுறை- திருவாரூா் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரங்களை அகற்றிட நெடுஞ்சாலைத்துறை அனுமதி கோரியதன் அடிப்படையில், அந்த இடங்களை திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் நா. பாலச்சந்திரன் நெடுஞ்சாலைத் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டாா்.

அதேபோல ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தில் புறம்போக்கு மற்றும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு கட்டி வசிப்பவா்கள் பற்றிய ஆய்வையும் அவா் மேற்கொண்டாா். அப்போது நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT