திருவாரூர்

ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு

DIN

திருவாரூா் அருகே முகுந்தனூரில் இந்து ஆன்மீகம் சேவா அறக்கட்டளை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முகுந்தனூரில் உள்ள ஆனந்த விநாயகா் தோட்டத்தில் ஜீவராசிகளை பேணுதல், கோ மற்றும் துளசி வந்தனம் விநாயகா் வழிபாடு ஆகியவையும் நடைபெற்றன. இதில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், எஸ். ஆா். ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT