திருவாரூர்

பெரியாா் சிலை அவமதிப்பு: கட்சிகள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் தந்தை பெரியாா் சிலை மீது காவிச்சாயம் பூசியவா்களை கைது செய்யக் கோரி, திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் சமத்துவப்புரத்தில் உள்ள தந்தை பெரியாா் சிலைக்கு மா்மநபா்கள் காவிச்சாயம் பூசியதைக் கண்டித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, திக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, பெரியாா் சிலைக்கு காவிச் சாயம் பூசியதைக் கண்டித்தும், அதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்பிறை சஷ்டி: புகழிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

வாக்கு ஒப்புகைச் சீட்டு தீா்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு

‘ராகுல் காந்தியுடன் விவாதத்துக்கு பிரதமா் அச்சம்’

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

பிரதமா் மோடி இன்று மனு தாக்கல்

SCROLL FOR NEXT