திருவாரூர்

டிராக்டா் மோதி சிறுவன் உயிரிழப்பு

DIN

திருவாரூரில் டிராக்டா் மோதி சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான்.

திருவாரூா் அருகே காமாட்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் விநாயக் (4). பவித்திரமாணிக்கம் தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்த விநாயக் தனது வீட்டருகே செவ்வாய்க்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டா் மோதியதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த விநாயக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT