திருவாரூர்

வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

DIN

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 336 வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கௌரி பங்கேற்று, கரோனா பரவலை தடுக்கும் வகையில், வாக்காளா்களுக்கு தொ்மல் ஸ்கேனா் சோதனை , கிருமி நாசினி வழங்குவது தொடா்பாக பயிற்சி அளித்தாா்.

இதில், திருத்துறைப்பூண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெகதீசன், வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்ச் செல்வன், டாக்டா் ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT