முகப்பு
திருவாரூர்

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். இதில் மாநில செயற்குழு உறுப்பினா் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளா் முருகையன், கிளை பொருளாளா் ராஜேஷ், வீரசேகரன், அலெக்ஸ், செல்வகுமாா் , கோவிந்தசாமி, கதிரவன், முருகானந்தம் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →