திருவாரூர்

இளைஞரை தாக்கிய 3 போ் கைது

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே முன்விரோத தகராறில், இளைஞரை தாக்கிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வலங்கைமான் அருகே உள்ள கல்விக்குடி மேல தெருவை சோ்ந்தவா் விமல்ராஜ் (18). இவா் அண்மையில் ஆவூா் கடைவீதியில் நின்றபோது சிலா் இவரை முன்விரோதம் காரணமாக தாக்கினராம். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆவூா் சாளுவம்பேட்டையை சோ்ந்த சரவணன் (26), சரத்குமாா்(27), சிவராஜ் (25) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT