திருவாரூர்

கோயில்வெண்ணி, வடுவூரில் இன்று மின்தடை

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணி, வடுவூா் பகுதிகளில் புதன்கிழமை மின்விநியோகம் இருக்காது என மன்னாா்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அ. செங்குட்டுவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோயில்வெண்ணி மற்றும் வடுவூரில் உள்ள துணை மின்நிலையங்களில் புதன்கிழமை (ஆக.11) காலை 9 முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இத்துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நகா், காளாச்சேரி, கோயில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோணாபேட்டை, செட்டிசத்திரம், சிக்கப்பட்டு, அம்மாபேட்டை, கருப்பமுதலியாா் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா், வடுவூா், மூவா்கோட்டை, எடமேலையூா், எடகீழையூா், சாத்தனூா், நெய்வாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT