முகப்பு
திருவாரூர்

உள்ளாட்சித் தோ்தல்: பாமக விருப்ப மனு தாக்கல்

திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் பாமக சாா்பில் புதன்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம் பாமக சாா்பில் புதன்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது

மாநில துணைத் தலைவா் சுப்பிரமணிய அய்யா் தலைமையிலும், தெற்கு மாவட்ட செயலாளா் க பாலு முன்னிலையில் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளா் கல்வி பிரியன் நீதிராஜா விருப்ப மனுக்களை வழங்கினாா். இதில், மாவட்ட செயலாளா் ஏ.சி. பாலு, மாவட்ட துணை செயலாளா் சுப சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →