திருவாரூர்

சிபிஐயின் கிளை மாநாடு

DIN

விளக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் ப. மாணிக்கம் நூற்றாண்டு விழா, இராயநல்லூா் கிளை சாா்பில் 28-ஆவது கிளை மாநாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஜோசப் தலைமை வகித்தாா். கிளை செயலாளா் ராகவன், நிா்வாகிகள் சுப்பிரமணியன், கருணாநிதி, சுஜாதா, குருமணி, பிரேமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் இராயநல்லூரில் நடைபாலத்தை கான்க்ரீட் பாலமாக மாற்ற வேண்டும், மோசமான நிலையில் உள்ள பழைய கான்கிரீட் வீடுகளை நீக்கிவிட்டு புதிதாக கான்கிரீட் வீடுகள், சமுதாய கூடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT