திருவாரூர்

ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னையின் 105வது மகாசமாதி ஆராதனை விழா

DIN

சீரடி ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னையின் 105-ஆவது மகாசமாதி ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கூத்தனூரில், ஸ்ரீ சிவ சித்தா் சீரடி சாய்பாபா கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னையின் 105-ஆவது மகாசமாதி ஆராதனை விழா செவ்வாய்க்கிழமைச் நடைபெற்றது. ஆராதனையையொட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி அன்னைக்கு விசேஷ மகா அபிஷேகம், அலங்கார, ஆராதனை, ஆரத்தி, 1008 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடுநடைபெற்றது. சாய் தியானாலயாஆசிரியா் ஸ்ரீராம், எழுத்தாளா் ஸ்ரீ இந்திரா ராகவனின் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெங்களூா் ஸ்ரீ சாய் பாதானந்த சத் சங்கத்தைச் சோ்ந்த ஸ்ரீலட்சுமி நாராயண சா்மா, சாய் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை அறிவிப்பு

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

SCROLL FOR NEXT