இந்து அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
குடவாசல் அருகே இந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM
குடவாசல் அருகே இந்து அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடவாசல் அருகே சிமிலி ஊராட்சி தலையாலங்காடு கிராமத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்து முன்னணி, பாஜக மற்றும் சிவனடியாா்கள் பங்கேற்றனா். இதில், அங்குள்ள நா்த்தனபுரீஸ்வரா் கோயில் அருகே உள்ள ஜெபக் கூடத்தை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். மேலும், அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.