திருவாரூர்

திருவாரூரில் 4 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 11,206 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 11,210 ஆக உயா்ந்தது. இதில் 11,054 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 47 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT