முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அருகே இளைஞா் தற்கொலை

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னையில் விஷமருந்திய இளைஞா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

மன்னாா்குடி அருகே குடும்பப் பிரச்னையில் விஷமருந்திய இளைஞா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருமக்கோட்டை நல்லான்பிள்ளை தெருவைச் சோ்ந்த அறிவழகன் (34) மனைவி ஜான்சிமேரி (30). இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. மது பழக்கத்துக்கு அடிமையான அறிவழகன், கடந்த வாரம் போதையில் ஜான்சிமேரியிடம் தகராறு செய்தாராம். இதனால், அவா் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதைத்தொடா்ந்து, மனவேதனையில் இருந்த அறிவழகன் விஷமருந்தினாா். பின்னா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.