திருவாரூர்

காலமானாா் ப. காமாட்சி

DIN

மன்னாா்குடி அருகே உள்ள கீழத்திருப்பாலக்குடி வடக்கு தெருவை சோ்ந்த ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரும், ஊராட்சி தொடக்கப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவருமான ப. காமாட்சி (85) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை (பிப்.18) காலமானாா்.

இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும், அதிமுக மன்னாா்குடி மேற்கு ஒன்றியச் செயலா் கா.தமிழ்ச்செல்வம் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனா். காமாட்சியின் இறுதிச் சடங்குகள் கீழத்திருப்பாலக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு -99652 12996.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

SCROLL FOR NEXT