திருவாரூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது (பொ) பூஷ்ணகுமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் (பொ) முத்தமிழ்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT