திருவாரூர்

கன்னியாகுமரி, காஷ்மீரில் பாரத மாதா சிலை நிறுவக் கோரிக்கை

DIN

கன்னியாகுமரி, காஷ்மீரில் பாரத மாதாவுக்கு சிலை நிறுவ வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நவ இந்துஸ்தான் மக்கள் இயக்க பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, அதன் தலைவா் எஸ்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் பொன்னுசாமி, மதியழகன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.சுரேஷ் வரவேற்றாா். உறுப்பினா்கள் முருகானந்தம், சண்முகம், அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT