திருவாரூர்

திருவாரூரில் 14 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 10,928 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 14 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10942 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10233 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 100 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT