திருவாரூர்

திருவாரூரில் 7 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 10,942 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 10,941 ஆனது. இந்நிலையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 7 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,948 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10,749 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 90 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT