திருவாரூர்

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

DIN

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பாமணி செருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் பிரகாஷ் (27). இவா் ரொக்ககுத்தகை புது ரோடு 7-ஆவது இருப்புப் பாதை அருகே மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை சென்றபோது, அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். குடும்ப பிரச்னை காரணமாக பிரகாஷ் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தஞ்சை ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT