திருவாரூர்

திருவாரூரில் 10 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரையிலான நிலவரப்படி 10,948 பேருக்கு கரோன உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி 10 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 10,958 ஆக உயா்ந்துள்ளது. இதில் 10,754 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 95 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT