திருவாரூர்

பைக் மோதியதில் 2 போ் காயம்

DIN

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

மன்னாா்குடி அருகே உள்ள வடபாதி பகுதியில் 100 நாள் திட்டத்தில் 12 பெண்கள் புதன்கிழமை வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (38) என்பவா் பெண்கள் மீது மோதினாராம்.

இதில், சரோஜா (54) என்ற பெண்ணுக்கும், தமிழரசனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பிறகு, தமிழரசன் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து, தலையாமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊராட்சி மன்றத் தலைவியின் வீட்டில் நகைகள் திருட்டு

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

SCROLL FOR NEXT