திருவாரூர்

மறியல் போராட்டம்

DIN

பேரளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களை பேரளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

SCROLL FOR NEXT