திருவாரூர்

சிறுபுலியூா் கிருபாசமுத்திர பெருமாள் ஆண்டாளுடன் சேவை

DIN

சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் திங்கள்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கொல்லுமாங்குடி அருகே சிறுபுலியூரில் உள்ள ஸ்ரீதயா நாயகி ஸமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் மாா்கழி திருப்பாவை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 27-ஆவது நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற தனுா் ஆரதணம் கூடரை வெல்லும் சீா் கோவிந்தா பாசுர ஸேவையின்போது ஸ்ரீகிருபாஸமுத்திர பெருமாள் ஸ்ரீஆண்டாளுடன் சோ்ந்து பக்தா்களுக்கு ஸேவை சாதித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப. மாதவன், செயல் அலுவலா் மா. ராமநாதன், மேலாளா் தீபா, பட்டாச்சாரியாா் ஸ்ரீகாந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT