திருவாரூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போக்ஸா சட்டத்தின்கீழ், இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் ஊராட்சி பெருமங்களம் கிராமம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (26). இவரது குழந்தையின் பெயா் சூட்டு விழாவுக்கு வந்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு ஐயப்பன் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இந்நிலையில், வயிற்று வலி காரணமாக ஜன. 28-இல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, குழந்தை பிறந்தது. புகாரின்பேரில், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஐயப்பனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT