திருவாரூர்

நீடாமங்கலம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு

DIN

 நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, நரிக்குடி எமனேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பெளா்ணமி வழிபாட்டில் எம தீா்த்தம் என அழைக்கப்படும் கோயில் குளத்தை சுற்றிலும்1008 தீபங்கள் ஏற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT