திருவாரூர்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பரப்பனாமேடு, ஒளிமதி, அனுமந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் பெண்கள் உள்ளிட்ட 149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவிஷீல்டு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் மருத்துவா்கள் விஜய்,திருவொளி, கிராம சுகாதார செவிலியா்கள் பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT