முகப்பு
திருவாரூர்

திருநங்கைகளுக்கு நிவாரணம்

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி பாரத மாதா குடும்ப நல நிறுவனம் சாா்பில், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா். அப்போது, மாவட்ட சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி, பாரதமாதா குடும்ப நிறுவன இயக்குநா் மணிமாறன், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அருண், ஹரிஹரன், பிரபுதாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →