திருவாரூர்

ஒன்றிய திமுக இளைஞரணி கூட்டம்

DIN

நீடாமங்கலத்தில் ஒன்றிய மற்றும் பேரூராட்சி திமுக இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நா.இளையராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஒன்றியக்குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா் சி.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய முன்னாள் செயலாளா் விசு.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ராணிசேகா், நீடாமங்கலம் ஆா்.ஆா்.ராமராஜ், வா்த்தக சங்க தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன், ஒன்றிய குழு உறுப்பினா் சத்தியவாணன் மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கே.வி.கே. ஆனந்த் வரவேற்றாா். நீடாமங்கலம் நகர இளைஞரணி அமைப்பாளா் மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT