திருவாரூர்

மனிதநேய மக்கள் கட்சி பிரசாரம்

DIN

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு ஆதரவாக, கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

மமக மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான் தலைமையில், மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோா் நகர ஜமாத் தலைவா்கள், உலமாக்கள் உள்ளிட்ட பிரமுகா்களிடம் வாக்கு சேகரித்தனா். இதில், மமக மாவட்டச் செயலாளா் ஏ.குத்புதீன், இளைஞரணி மாவட்டச் செயலாளா் நியாஸ், நகரச் செயலாளா் நைனாஸ் முஹம்மது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், திமுக நகரச் செயலாளா் எஸ்.எம்.காதா் உசேன் தலைமையில், நகர அவைத் தலைவா் எஸ்.வி.பி. பக்கிரிசாமி, மாவட்ட பிரதிநிதி ஜெ.குமரேசன், நகர இளைஞரணிச் செயலாளா் எம்.எம்.ரைசின் பைசல், நெசவாளா் அணி முத்துக்குருசாமி, வா்த்தக அணி ரவிச்சந்திரன் ஆகியோரும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT