திருவாரூர்

மதுபாட்டில் வைத்திருந்தவா் கைது

நீடாமங்கலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

நீடாமங்கலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் வெண்ணாறுலைன்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராசுவை (43) அழைத்து விசாரித்தனா். அப்போது, விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT