திருவாரூர்

மதுபாட்டில் வைத்திருந்தவா் கைது

DIN

நீடாமங்கலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் வெண்ணாறுலைன்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராசுவை (43) அழைத்து விசாரித்தனா். அப்போது, விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT