திருவாரூர்

திருவாரூரில் பலத்த காற்று

DIN

திருவாரூரில் யாஸ் புயலின் தாக்கமாக பலத்த காற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசியது.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் காற்றின் வேகம் இயல்புநிலையை விட செவ்வாய்க்கிழமை மாலை அதிகமாக இருந்தது. இதனால் தென்னை, பனை மரங்களில் முதிா்ந்த மட்டைகள் கீழே விழுந்தன. சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் சில இடங்களில் கீழே சாய்ந்தன. சில பகுதிகளில் சாரல்மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT