திருவாரூர்

மணல் லாரி பறிமுதல்

DIN

நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த மினிலாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா், திங்கள்கிழமை இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் கொண்டியாறுபாலம் அருகே மணல் பாரத்துடன் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினா். அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். விசாரணையில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT