அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ. ஆய்வு
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, பணியில் இருந்த மருத்துவா்கள், மருந்தாளுநா்களிடம் மழைக்கால நோய்கள் மற்றும் வெறிநாய்க்கடி உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகள் கிடைக்கிா என கேட்டறிந்து, மழைக்காலம் என்பதால் கூடுதல் கவனமுடன் பணியாற்றவேண்டுமென கேட்டுக்கொண்டாா். அவருடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் எம். முருகேசன், துணைச் செயலாளா் சுந்தா் ஆகியோா் உடனிருந்தனா்.