திருவாரூர்

திருச்சிக்கு ஆயிரம் டன் நெல் அரைவைக்கு அனுப்பிவைப்பு

DIN

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு ஆயிரம் டன் நெல் அரைவைக்கு வெள்ளிக்கிழமை ரயில்மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் தெற்குநத்தம், இடையா்நத்தம், அசேஷம் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்புவைக்கப்பட்ட ஆயிரம் டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சரக்கு ரயில் 29 வேகன்களில் நெல்மூட்டைகள் அடுக்கி திருச்சிக்கு அரைவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT