திருவாரூர்

ஏத்தக்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி: சுயேட்சை வெற்றி

DIN


மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 2 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 3 பேர் போட்டியிட்டனர்.

இதில் , சுயேச்சை வேட்பாளர் என்.மீனாட்சி 73 , சு.வினிதா 49. ஜெ.ராதிகா 46 , செல்லாதது 1என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , மீனாட்சி 24 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT