திருவாரூர்

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தொடா்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ். அழகிரியின் 70 -வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில் பாண்டியன், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் நீலன்அசோகன், நெடுவை குணசேகரன், வடுகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT