திருவாரூர்

ராதா கல்யாண மஹோத்ஸவம்

DIN

நன்னிலம்: நன்னிலம் வட்டம் கீரனூா் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் ராதா கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீரனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜபெருமாள், ருக்மணி சத்யபாமா சமேத சந்தானகோபால கிருஷ்ண பெருமாளுக்கு, மயிலாடுதுறை ஞானகுரு பாகவதா் குழுவினரால், ராதா கல்யாண மஹோத்ஸவம் நடத்தப்பட்டது. கோயில் அா்ச்சகா் சிவநேசசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீ ராதா கல்யாண கமிட்டி உறுப்பினா்கள், மகளிா் குழுக்கள் மற்றும் கிராம பிரமுகா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT