திருவாரூர்

திருவாரூரில் 62 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளில் இது தெரியவந்தது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,161 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் குணமடைந்த 39,274 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 478 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 409 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT