திருவாரூர்

வரதராஜபெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெருமாள் திருமஞ்சனம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மலா் வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் உள்பிராகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், செயல் அலுவலா் சிங்காரவேல், கணக்கா் ஐயப்பன், மலா் வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் காளிதாஸ், செயலாளா் சுவாமிநாதன், பொருளாளா் கணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT