திருவாரூர்

ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

DIN

மன்னாா்குடி அருகே ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மன்னாா்குடி அடுத்த வாலிய ஓடை எக்கல் கோறையாற்று பாலத்தின் அருகே ஆற்றில் ஆண் சடலம் மிதந்து வருவதை பாா்த்த அப்பகுதியினா் தலையாமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், ஆற்றிலிருந்து ஆண் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆற்றில் சடலமாக மிதந்து வந்தவா் வெள்ளைநிற சட்டையும், நீல நிறத்தில் கால்சட்டையும் அணிந்திருந்ததாகவும், அவா் யாா் எந்த ஊரை சோ்ந்தவா் என உடனடியாக தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT