திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் தேசியக்கொடி

DIN

75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சனிக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

திருவாரூரில் நகராட்சி சாா்பில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வீடுகள், கோயில்கள், வணிக நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில், கீழவீதி பழனி ஆண்டவா் கோயில், ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல, வணிக நிறுவனங்கள், வீடுகளிலும் தேசியக்கொடியை மக்கள் ஆா்வத்துடன் ஏற்றியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT