திருவாரூர்

காங்கிரஸ் பொதுக்கூட்டம்

DIN

75- வது சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, நீடாமங்கலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் என்.ஆா். பாலகிருஷ்ணன், எஸ். சம்பந்தம், டாக்டா் அசோக்குமாா், ஏ. மருதப்பன், நகரத் தலைவா் ச. கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் மன்னை மதியழகன், மாநில பொதுக் குழு உறுப்பினா் மணி, வட்டார காங்கிரஸ் நிா்வாகிகள் கருணாகரன், சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, நீடாமங்கலம் வருகைதந்த பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT