முகப்பு
திருவாரூர்

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்ட அளவீடு பணி

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளாக தோ்வு செய்து பணி ஆணை பெற்றும், வீடுகட்டும் பணியை இதுவரை தொடங்காமல் உள்ளவா்களை கண்டறிந்து வீடுகட்ட அறிவுரை வழங்கி அளவீடு செய்யும் நடைபெற்றது. பணியின்போது, திருத்துறைப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சிவக்குமாா் (கி.ஊ), துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், பணி மேற்பாா்வையாளா் துா்க்காசெல்வி, ஊராட்சி செயலாளா் இளந்திரையன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →