முகப்பு
திருவாரூர்

நகரக் காவல் நிலையத்தில் பொங்கல் விழா

திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையான வெள்ளிக்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதையொட்டி, திருவாரூா் நகரக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை போலீஸாா் பொங்கல் விழாவைக் கொண்டாடினா்.

நிகழ்ச்சியில், இருபாலைச் சோ்ந்த போலீஸாரும் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை அணிந்து வந்திருந்தனா். காவல் நிலைய வளாகத்தில் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை வழிபாடு செய்தனா். இதில் நகரக் காவல் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.