முகப்பு
திருவாரூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் ரூ. 6 கோடியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் உழவா் சந்தை பகுதிகளை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை இயக்குநா் நடராஜன் ஆய்வு செய்து தேவையான வசதிகள் உள்ளதா, என்ன வசதிகள் தேவை என்பதை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதில், திருவாரூா் விற்பனை குழு செயலாளா் சரசு, வேளாண் உதவி இயக்குநா் லெட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →