திருவாரூர்

கும்பகோணத்தில் மாநில கால்பந்து போட்டி

DIN

கும்பகோணத்தில் அண்மையில் பள்ளி மாணவா்களுக்கான மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில், பங்கேற்ற மன்னாா்குடி எஸ்.பி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினா் 13 வயதுக்குள்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையை பரிசாக பெற்றனா்.

இவா்களுக்கு, பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி ஆா். அனிதா, முதல்வா் உ. தமிழ்ச்செல்வன், ஒருங்கிணைப்பாளா் ஐ. பாமா, பயிற்சியாளா் மாா்க்ஸ் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT