திருவாரூர்

கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம்

DIN

கூத்தாநல்லூா் அருகேயுள்ள திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கால்நடை மருத்துவ விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, ஊராட்சித் தலைவா் மாரியம்மாள் பாக்யராஜ் தலைமை வகித்தாா். கால்நடை மருத்துவா் திவ்யா முன்னிலை வகித்தாா்.

முகாமில், மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டன. மேலும், குடற்புழுக்கள் நீக்கம் மற்றும் விலையில்லா ஆடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், விவசாய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT