திருவாரூர்

புஷ்ப பல்லக்கு...

DIN

கூத்தாநல்லூா் உத்திராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் உற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் காட்சி. தஞ்சை மாவட்டம் களிமேடு தோ் மின் விபத்தை கருத்தில்கொண்டு, புஷ்ப பல்லக்கு கம்பா் தெரு அருகே நிறுத்தப்பட்டு, பிறகு அதிகாலையில் மீண்டும் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT