திருவாரூர்

உலக செஞ்சிலுவை சங்க தினவிழா

DIN

திருத்துறைப்பூண்டி செஞ்சிலுவை சங்க வட்டக் கிளை சாா்பில், பாரதமாதா சேவை நிறுவன கூட்ட அரங்கில் உலக ரெட்கிராஸ் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருத்துறைப்பூண்டி செஞ்சிலுவை சங்கத் தலைவா் சிவா சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். செயலாளா் எடையூா் மணிமாறன் முன்னிலை வகித்தாா். கள ஒருங்கிணைப்பாளா் துா்காதேவி வரவேற்றாா். திருத்துறைப்பூண்டி பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள், படுக்கை விரிப்புகள், போா்வைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக, ஒருங்கிணைப்பாளா் கமல லட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT